CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, October 23, 2009

தெரியவில்லை...

என்ன வேண்டுமென்று என் இதயத்திற்கு தெரியவில்லை...
உன் எண்ணம்தான் என்னவென்று
என் மனதிற்கும் தெரியவில்லை

வண்ணக்கனவுகளில்
வலம் வந்த என் வாழ்வு
இன்றோ வந்த திசை தெரியாமல்
வழியிழந்து திக்கற்று நிற்கிறது!
இருக்கிறது எண்திசை !
இருந்தும் என்ன செய்ய...?
எத்திசைதான் என்னால் செல்ல முடியும்
அந்தக் கன்னியின் கடைக்கண் பார்வை இல்லாதபோது..!

0 comments:

Back 2 Top