CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, October 23, 2009

சும்மா,சும்மா இதயத்தை கொல்லாத

சும்மா இருந்தவணிடத்தில் சிரித்தாய்
சும்மா இருந்த இதயத்தின் கதவு திறந்துக்கொண்டு
சும்மா கண்ணில் கதிர்வீச்சிஞாய்
சும்மா மூளையிள் கண்ணின் நிழல் பதிந்தது
சும்மா வந்து போஞாய் கண்ணும் பார்த்தது
சும்மா படி இடையில் பேசிணோம்
சும்மா எதுவும் தெரியாதே அப்பாவியாக இருந்தேன்
சும்மா கருத்தைசெல்லி இருந்தால் யேசித்துயிருப்பேன்
சும்மா, சும்மா ஒதிக்கிஞாய் , ஒதுங்கிஞாய்
சும்மா இருந்த இதயம் பிலந்தது மறந்தது எழ தாமதம் எற்பட்டது
சும்மா வெறியன் என வீண் பழீ பலர்ரோடுசூட்டிஞாய்
சும்மா உன்னை இயக்கியவன் சொல் கேட்டு இதயத்தை இருக்கிஞாய்
சும்மா பாவத்தை ஏற்றிக்கொண்டு போகாதே நம்பியவனை ஏமற்றதே
சும்மா கண்ணின் கணவுகள் கணவுயாக போய்யிற்று
சும்மா மனச்சாட்சி இருந்தாள் கோட்து பார் தப்பு தனை சொல்லம்
சும்மா இரு என்று அழகன் ஆட்கொள்வான்

0 comments:

Back 2 Top