CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, October 23, 2009

பேசாதே !!!

சுற்றம் மறந்து
சுயத்தையும் மறந்து
உன்னுடன் பேசும் வேளையில்
உளறிவிட போகிறேன்
அந்த மூன்றெழுத்து மந்திரத்தை !!!!

பேசாதே என்னிடம்....!!!

0 comments:

Back 2 Top