CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 1, 2009

உனக்காகவே...!

பிரிக்க முடியாத
ரணங்களாய் மாற்றி என் நெஞ்சுக்குள்
புதைத்து கொண்டேன் உன்னை...
மாறாத அன்போடு காத்திருக்கிறேன்
மாலையோடு வா...
கல்யாணத்திற்கோ என் காரியத்திற்கோ...?

0 comments:

Back 2 Top