CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 1, 2009

என்னவள் பிரிவு

பிரிவு கூட சுகம் தான்
பிரியமானவர்களை பிரியும் போது என்று
உதடு ரசித்த கவிதையை
உள்ளம் ஏனோ ரசிக்க மறுக்கிறது
உன்னை பிரிவதால்.

0 comments:

Back 2 Top