CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 1, 2009

செல்லமே... ஏன் ...மாறினாய்


அகம் மலர்ந்து நான் சொன்னேன்
உன்னிடம் காதல்
நீ..முகமூடியனிந்து சொன்ன
காதலை இன்றுதான்
உனர்ந்தேன்.

உன்னோடு சேர்ந்து போன
என் உயிரை வதைக்கின்றாயே
அதில் நீ..யும் வதங்கிகொண்டு
இருக்கின்றாய்.

நீ..வாழவைக்காவிட்டாலும்
யாருக்கும் வலியை கொடுக்காதே.

நான் உன் இதயத்தை பார்த்தேன்
நீ.. என் அழகை பார்த்தாய்.
என் அழகுதான் உன்னை மயக்கியது
என்று இன்றுதான் புரிந்தேன்.

0 comments:

Back 2 Top