CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, November 1, 2009

என் தோழி..


மலர்களே கேளுங்கள்,
தோழர்களே பாருங்கள்
என் தோழி வருகிறாள்..

நிலமும்
அதிர்ந்து கேட்கிறது..
காற்றும்
மனம் வீசுகிறது..

உள்ளத்தை நெருங்கியவள்,
பள்ளத்தில் உருமாற்றியவள்!

என்னை நெருங்கினாள்!

கன்னத்தில் ஒன்று கொடுத்தாள்!!

உர்ர்.. என்றும் பார்த்தாள்!!!

மறைந்தே போனாள்...

கன்னமும் சிவந்து போனது...

பிடித்ததோ புகையல்லவோ,
தோழியே என்னை மன்னித்துவிடு..

0 comments:

Back 2 Top